பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தெலுங்கில் நின்னு கோரி, மஜிலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா . இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான அஜனேஷ் லோகேஷ் என்பவர் இசையமைக்கிறார். ஆக் ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் ஐயப்பன் சுவாமியை சுற்றி கதைகளம் நகர்கிறது என்கிறார்கள். இதனால் இந்த படத்திற்கு 'இருமுடி' என தலைப்பு வைத்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.