பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

விலங்கு வெப் தொடரின் மூலம் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து இவர் நடிகர் சூரியை வைத்து 'மாமன்' என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்தப்படியாக இவர் மீண்டும் ஒரு வெப் தொடரை இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதில் கதையின் நாயகனாக முதலில் பால சரவணன் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. இதனால் இப்போது பிரசாந்த் பாண்டியராஜே இதில் கதையின் நாயகனாக நடித்து நடிகராாக களமிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக எடுக்கப்படுகிறதாம்.