'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தக் லைப் படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பு அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படமாக உருவாகிறது. இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் ஏதோ காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த படம் கைவிடப்பட்டது எனவும் தகவல்கள் பரவியது. தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.