ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் கூட படங்களில் தொடர்ந்து நடித்து தான் வருகிறார். குறிப்பாக கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுலிடம் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுந்தது. இதற்கு அவர் கூறியதாவது, "திருமணம் நடிகைகளின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ தடை போடக்கூடாது. திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. திருமணத்திற்கு பிறகு தான் என் அழகும், கவர்ச்சியும் கூடியுள்ளதாக உணர்கிறேன்" என கூறினார்.




