‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

தற்போது ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை அடுத்து ‛சர்தார் -2 , ப்ரோ கோடு' போன்ற படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, இன்னொரு பக்கம் தனது கனவு படமான ‛கில்லர்' படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ரஜினியின் ‛ஜெயிலர்-2' படத்திலும் இணைந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நெல்சன் இயக்கும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் பாலகிருஷ்ணா, மோகன்லால், சிவராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்க போகிறாராம் நெல்சன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா எந்த மாதிரி ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தாலும் ஜெயிலர் படத்தில் விநாயகம் நடித்தது போன்று ஒரு நெகட்டிவ் ரோலில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.