கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழில் 'இரும்புத்திரை, ஹீரோ, சர்தார்' போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ் மித்ரன். தற்போது சர்தார் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பி.எஸ். மித்ரன் அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாக்குகிறார். இந்த படத்தை ஏ.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான பணிகள் 'சர்தார் 2' படத்தை முடித்த பிறகு துவங்கும் என்கிறார்கள்.