இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக நடிக்க விக்ரமிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜமவுலி. ஆனால் அவர் அப்பா வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதை அடுத்து தற்போது மாதவன் அந்த வேடத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது மகேஷ் பாபுவுக்கு 49 வயதாகிறது. மாதவனுக்கு 55 வயதாகிறது.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யா நாட்டில் நடைபெற உள்ளது. அப்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ராவுடன் மாதவன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.