ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

கற்றது தமிழ் படத்தில் தமிழுக்கு வந்த அஞ்சலி, அதன்பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, தரமணி, கேம் சேஞ்சர், மத கஜ ராஜா என பல படங்களில் நடித்தார். தற்போது பறந்து போ, ஈகை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக கதாநாயகி மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கும் அஞ்சலி, சில படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அஞ்சலி தன்னுடைய 39வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது தனது செல்ல நாய்க்குட்டியை கட்டிப்பிடித்தபடி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலிக்கு, சினிமா துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.