வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கற்றது தமிழ் படத்தில் தமிழுக்கு வந்த அஞ்சலி, அதன்பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, தரமணி, கேம் சேஞ்சர், மத கஜ ராஜா என பல படங்களில் நடித்தார். தற்போது பறந்து போ, ஈகை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக கதாநாயகி மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கும் அஞ்சலி, சில படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அஞ்சலி தன்னுடைய 39வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது தனது செல்ல நாய்க்குட்டியை கட்டிப்பிடித்தபடி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலிக்கு, சினிமா துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.