மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி வசந்த். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக தமிழ் பேசுகிறார். ஏஸ் படம் பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் ருக்மணி நடிப்பு, அழகு பலரை கவர்ந்துள்ளது. அதனால், அடுத்த ஆண்டு அவர் பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு.
ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர் ருக்மணி. அவர் தந்தை வசந்த் வேணுகோபால் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர். உயரிய ராணுவ விருது பெற்றவர். ராணுவ குடும்பங்களுக்கு உதவி வருகிறார் பரதநாட்டிய கலைஞரான அவர் தாய். இதற்குமுன்பு கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ருக்மினி. அதனால், நல்ல கதை, நல்ல கேரக்டரில் மட்டுமே நடிப்பது என அவர் முடிவெடுப்பாராம்.
தமிழில் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற பலர் ஒரு வயதை தாண்டிவிட்டதால் ருக்மினி, கயாடு லோஹர், மமிதா பைஜூ போன்றவர்களுக்கு கோலிவுட்டில் மவுசு உருவாகி உள்ளது.