ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று கோல்கட்ட - குஜராத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி முதல் பேட்டிங்கில் 198 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஓபனர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கி அரைசதம் அடித்தார்கள். இந்நிலையில் இந்த இருவரில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அவரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், 'நீங்கள் இன்னும் முன்னேறி செல்லுங்கள். உங்களை இந்திய அணியின் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.