பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று கோல்கட்ட - குஜராத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி முதல் பேட்டிங்கில் 198 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஓபனர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கி அரைசதம் அடித்தார்கள். இந்நிலையில் இந்த இருவரில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அவரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், 'நீங்கள் இன்னும் முன்னேறி செல்லுங்கள். உங்களை இந்திய அணியின் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.