இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து வட சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பரியா அப்துல்லா இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கில் ஜதி ரத்னலு, ராவணசூரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.