''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
'எதிர்நீச்சல்' தொடரின் முதலாவது சீசனில் மதுமிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருடன் அவரது தோழியுமான வைஷ்ணவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரது நட்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராமில் இவர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுகிறது.
வைஷ்ணவி தற்போது 'புது வசந்தம்' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். மதுமிதா விஜய் டிவியில் 'அய்யனார் துணை' என்கிற தொடரில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.