மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளி ரவி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிருணாளி ரவி ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் கூறுகையில், " பொங்கல் நேரத்தில் நான் இதுவரை மதுரை வந்ததில்லை. இப்போது ஊரே திருவிழா கோலமாக உள்ளது. மதுரை பொண்ணு போன்று பேச ஆசையாக உள்ளது. எனக்கு மதுரை வட்டார வழக்கு பேச்சு பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு வந்தால் கற்றுக்கொண்டு நடிப்பேன் .அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. மதுரை பொண்ணு மாதிரி பேசி விட்டார் என்று சொன்னால் போதும்" என்றார்.