'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
பிரபல சின்னத்திரை நடிகையான ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமான அவர் மெளன ராகம் 2 தொடரில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் படுபயங்கர கிளாமரில் அசத்தி ரசிகர்களையும் கவர்ந்தார். பிக்பாஸ், குக் வித் மோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில், சிந்து பைரவி என்கிற புதிய தொடரில் ரவீனா தாஹா இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதாக இருந்தது. இதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அந்த தொடரிலிருந்து ரவீனா தாஹா வெளியேறி இருக்கிறார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரியாத நிலையில் ரவீனாவிற்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.