எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.டி.சபா (சபாபதி தட்சிணாமூர்த்தி). விஜயகாந்த் நடித்த 'பரதன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பிரசாந்த் நடித்த 'எங்க தம்பி', லிவிங்ஸ்டன் நடித்த 'சுந்தர புருஷன்', பிரபுதேவா நடித்த 'வி.ஐ.பி', நந்தா நடித்த 'புன்னகை பூவே', ஜெய்வர்மா நடித்த 'நாம்', பிரபு நடித்த 'அ ஆ இ ஈ', மதுஷாலினி நடித்த 'பதினாறு' ஆகிய படங்களை இயக்கினார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'பந்தெம்', கன்னடத்தில் 'ஜாலி பாய்' ஆகிய படங்களை இயக்கினார்.
61 வயதான சபா கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.