32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பவுஸி ஹிதாயா டாடா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா தொடரின் மூலம் அறிமுகமான இவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. இந்த தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் பவுஸி மீண்டும் எப்போது ரீ எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தற்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் பவுஸி, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'தமிழ்' என்கிற தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்த தொடரில் பவுஸிக்கு ஜோடியாக சுஜய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.