என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். மறுபுறம் ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படத்தினை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.