துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் திரு. இவர் தமிழில் கடைசியாக 'சந்திர மௌலி' எனும் படத்தை இயக்கினார் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு திருவின் அடுத்த படம் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை இந்த நிலையில் எந்தவொரு அறிவிப்பின்றி திரு ஒரு புதிய படத்தை சத்தமின்றி இயக்கி உள்ளார்.
காதல், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய், சாந்தனு, வானி போஜன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.