மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார் வெங்கட்பிரபு. அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதையடுத்து சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். அதனால் இந்த படங்களில் அவர் நடித்து முடித்த பிறகுதான் தான் இயக்கும் படம் தொடங்க உள்ளது என்கிறார் வெங்கட் பிரபு.