ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த மாதத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஸ்யப், நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த பிறகும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். உலகளவில் இன்னும் அதிக கவனத்தை ஈர்த்தது மகாராஜா திரைப்படம். இந்த நிலையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்திய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை மகாராஜா படத்தை இயக்கியதற்காக நிதிலனுக்கு வழங்குவதாக விருது குழு அறிவித்துள்ளனர்.