என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் பொறுப்பான மூத்த மருமகளாக தனம் என்கிற கதாபாத்திரத்தில் சூப்பராக ஸ்கோர் செய்திருந்தார் சுஜிதா. முதல் பாகம் நிறைவுற்று இரண்டாவது பாகத்திலும் சுஜிதாவை நடிக்க வைக்க சேனல் தரப்பிலிருந்து கடுமையாக முயற்சித்தனர். ஆனால், சுஜிதா நடிக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சுஜிதா தற்போது பதிலளித்துள்ளார்.
அதில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் திருமணமான பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கதை இருந்தது. இதனால் நான் நடிக்க விரும்பவில்லை. சேனல் தரப்பிலிருந்து கதையை மாற்றிக் கொள்கிறோம் என்று கூட சொன்னார்கள். ஆனால், ஒரே மாதிரி கதையில் 5 வருடங்கள் நடித்தாகிவிட்டது. மீண்டும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார்.