இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். அதன் பிறகு சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது வேட்டையன், ராயன் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விக்ரமுடன் ‛வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், எனது 35வது வயதில் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன். அதன் பிறகு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக உள்ளது. இப்போது எனக்கு 26 வயது ஆகும் நிலையில், அடுத்த 9 ஆண்டுகளுக்குள் நான் நடிக்க நினைக்கும் அத்தனை மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து விடுவேன் என்கிறார் துஷாரா விஜயன்.