மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பலமுறை சர்ச்சை கருத்துகளால் சிக்கலில் மாட்டிக்கொள்பவர். நடிகை குஷ்பு குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். லோக்சபா தேர்தலின்போது பிரசார மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பா.ஜ., வேட்பாளருமான ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில் சமூக வலைதளத்தில் ராதிகா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.