அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் -1 என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய அக்காள் மகள் திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் அருண் விஜய். அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது.
இந்த நேரத்தில் அருண் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஒரு யுடியூப் சேனலில் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் விஜய் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.