திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமா உலகின் டாப் நடிகர்களில் முதன்மையானவராக இருக்கும் ரஜினிகாந்த் இன்று அவரது 43வது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினி, லதா தம்பதியினரின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், பெற்றோரின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்வான பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.
“இணைபிரியாத 43 வருடங்கள்… எனது செல்லங்கள் அம்மா, அப்பா. எப்போதும் ஒருவருக்கொருவர் திடமாக நிற்பார்கள். 43 வருடங்களுக்கு முன்பு அவர்கள் பரிமாறிக் கொண்ட செயின், மோதிரம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வருடமும் அம்மா மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் இருவரையும் அதிகமாக நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.