கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கே.ஜி.எப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராக உள்ளார் யஷ். அடுத்து இவர் நடிக்கும் அவரது 19வது படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைத்துள்ளனர். கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளாக கரீனா கபூர், ஸ்ருதிஹாசன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.