இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என சமீபத்தில் கூட ஒரு வதந்தி மீண்டும் பரவியது. அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்
நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அபிஷேக் பச்சனுக்கு, “மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி நல்ல உடல்நலம், கடவுள் ஆசீர்வாதம், பிரகாசத்துடன், உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், அபிஷேக்கின் குழந்தை காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா, அக்கா மகள் நவ்யா நந்தா, அப்பா அமிதாப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.