என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என சமீபத்தில் கூட ஒரு வதந்தி மீண்டும் பரவியது. அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்
நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அபிஷேக் பச்சனுக்கு, “மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி நல்ல உடல்நலம், கடவுள் ஆசீர்வாதம், பிரகாசத்துடன், உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், அபிஷேக்கின் குழந்தை காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா, அக்கா மகள் நவ்யா நந்தா, அப்பா அமிதாப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.