தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
மேயாத மான் படத்திற்கு பிறகு ரத்ன குமார் இயக்கிய ஆடை, குளு குளு ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. இது அல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் அசோசியேட் இயக்குனராகவும் மற்றும் திரைக்கதையிலும் உதவியாகவும் இருந்தார். இவர் மீண்டும் இயக்குனர் பக்கம் திரும்பி படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள 'சர்தார் 2' படத்தில் ரத்ன குமார் வசனம் மற்றும் திரைக்கதை உதவியாளராக பணிபுரிந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.