முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா |
தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் மித்ரன் ஆர்.ஜவஹர். கடைசியாக இவர்கள் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பின் மித்ரன்.ஆர்.ஜவஹர், நடிகர் மாதவனை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகிறார். இதன் கதையை மாதவனே எழுதியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷர்மிளா மன்திரி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு பெரும்பாலும் ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்றது. இதில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை மாதவன் நடித்து முடித்துள்ளார் என்கிறார்கள்.