பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படம் வருகிற 12ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛கேப்டன் மில்லர் படத்தின் ரிலீசுக்கு பிறகு ஒரு படத்தை தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்க உள்ளேன். அந்த படத்தை 15 நாட்களில் முடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் ஒரு சரித்திர படத்தை இயக்கப்போகிறேன். அந்த படத்தை தனுஷே தயாரித்து நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ஜகமே தந்திரம் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களை அவர் இயக்கப் போகிறார்.