சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம் லைட் என்கிற பிரிவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இப்பட விழாவில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வரும் ஜன., 25 முதல் பிப்., 4 வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.