கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் தனது அடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறார். அந்தவகையில் தனது அடுத்த படத்திற்காக அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று நேற்று நாளை, அயலான் படத்தின் ரவிக்குமார் உடனும் தற்போது ஒரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.