மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த 2020ல் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இதன் வெற்றிக்குப் பிறகு இன்னும் அஸ்வந்த் மாரிமுத்து தமிழில் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் இவர் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து தனது அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதனுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். கோமாளி மற்றும் லவ்டுடே படங்களை இயக்கிய பிரதீப், லவ்டுடே படத்தில் நாயகனாகவும் அறிமுகமானார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்பரேசன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் இவரின் படத்தில் இணையலாம்.