ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் நானி கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவர் டான் பட இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார் ஆனால், அதன் பட்ஜெட் ரூ. 100 கோடியை கடந்ததால் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் சமீபத்தில் நானி கதை கேட்டுள்ளார். இந்த கதை அவருக்கு பிடித்து போனதால் இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.