பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனு தொடர்ந்து மாஸ் மசாலா படங்களை இயக்கி வருகிறார். அவர் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படம் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது.
தற்போது போயபட்டி சீனு அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த படங்களை பற்றி தெரிவித்துள்ளார் அதன்படி, "எனது அடுத்த அடுத்த படத்திற்காக சூர்யா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் கதை கூறி உறுதி செய்துள்ளேன். இதில் யார் படம் முதலில் தொடங்கும் என தெரியவில்லை . இதையடுத்து பாலகிருஷ்ணாவை வைத்து அகண்டா இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளேன்" என இவ்வாறு பகிர்ந்துள்ளார்.