மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அடுத்து ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது.
'ஜெயிலர், லால்சலாம்' படங்களில் ரஜினி நடித்து முடித்த பிறகு இந்தப் படம் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அந்த இரண்டு படங்களையும் முடித்த பின் ரஜினிகாந்த் மாலத் தீவிற்கும், இமயமலைக்கும் ஓய்வெடுக்கச் சென்றார்.
இன்று காலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படத்திற்கான பூஜை நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.