அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து ‛மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்த சண்முக பாண்டியன், அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது சண்முக பாண்டியன் தனது மூன்றாவது படமாக அன்பு என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை சிறு வீடியோ உடன் அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு படை தலைவன் என பெயரிட்டுள்ளனர். யானைகள் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதை முன்னோட்ட வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.