பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகர் விஜய் சேதுபதி இப்போது தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குரங்கு பொம்மை பட இயக்குநர் நிதிலன் இயக்குகிறார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு மகா ராஜா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.