கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள வாணி போஜன் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் புரொமோஷனுக்காக சென்றிருந்த அவர், பெண்களை தவறாக பார்ப்பவர்கள் குறித்து கோபமாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், 'நான் பல சிக்னல்களில் பார்த்திருக்கிறேன். பெண்கள் பைக்கில் செல்லும் போது சேலை கட்டி சென்றால் அவர்கள் மேல் தான் அனைவரது கண்ணும் இருக்கும். அது ஏன் என்று தெரியவில்லை. சேலை கட்டினாலே இப்படி தான் பார்க்க வேண்டுமா?. வயதான பெண்களை கூட வேறு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரியான ஆட்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள்' என கோபமாக கூறியிருந்தார்.