காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் ஒரு புதிய படத்திற்காக நடிக்க உள்ளனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால், பிரிதிவிராஜ் நடித்து வெளிவந்த ப்ரோ டாடி படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருமணமாக ஒரு இளைஞன், ஒரேநேரத்தில் அண்ணனாகவும், அப்பாவாகவும் புரொமோஷன் ஆனால் என்ன நடக்கும் என்பது மாதிரியான கதைகளத்தில் ப்ரோ டாடி படம் வெளிவந்தது. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இந்த படத்தை இப்போது சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்ய போகிறார்கள்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி குறைவான நாட்களிலே படப்பிடிப்பை முடித்து 2024 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.