போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, அதையடுத்து கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ள கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்திலும், இன்னும் சில படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூரி, அங்குள்ள சிப் லைனில் அவர் சாகச பயணம் செய்திருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு, இவற்றைப் பொறுத்து உங்கள் மகிழ்ச்சி என்று அவர் பதிவிட்டுள்ளார்.