புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த நேரத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு டாப் ரேஞ்ச் ஹீரோ ஆகி விட்ட ராம் சரணின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளதாம்.
இந்த நிலையில் தற்போது ராம்சரண் வரிக்குதிரை டிசைன் போட்ட சட்டை அணிந்தபடி தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த சட்டையின் விலை ரூபாய் 2 லட்சமாம். இப்படியொரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒரு படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் நடிகருக்கு ரெண்டு லட்சமெல்லாம் ஒரு விஷயமா என்பது போன்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.