புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
நகைச்சுவை நடிகர் சிவநாராயணமுர்த்தி(67), திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டிச.,7) காலமானார்.
திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் பட்டுக்கோட்டை சிவநாராயணமுர்த்தி. இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று(டிச., 7) இரவு 8.30 மணிக்கு, திடீர் உடல்நலக்குறைவு காரணத்தால், அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு, நாளை(டிச.,8) மதியம் 2 மணி அளவில், பட்டுக் கோட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி பெயர் புஷ்பவள்ளி . லோகேஷ், ராம்குமார் என இரு மகன்களும், ஸ்ரீதேவி என்ற மகளும் இவருக்கு உள்ளனர். அவரது திடீர் இறப்பு செய்தி கேட்ட திரைத்துறையினர் பலரும், அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.