நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கர்ணன் படத்துக்குப்பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார் மாரி செல்வராஜ். அப்போது திடீரென்று உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க திட்டமிடப்பட்டதால் துருவ் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் அடுத்தப்படியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.