இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல பின்னணி பாடகி சின்மயி. கடந்த 2014ல் நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக கூறி குழந்தையின் விரலை பிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார் சின்மயி. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
ஒரு சிலர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்ததா என கேள்வி எழுப்பினர். இதற்கு, ‛‛நான் கர்ப்பமாக இருந்த போட்டோவை வெளியிடாததால் இப்படி கேள்வி எழுப்பினர். என்னிடம் கேட்கும் இந்த நபர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன். என் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனது குடும்பம், நண்பர்களால் நான் என்று பாதுகாக்கப்படுவேன். ஆபரேஷன் சமயத்தில் குழந்தைகள் இந்த உலகில் வந்தபோது பஜனை பாடினேன்'' என தெரிவித்துள்ளார் சின்மயி.