சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகர் சிவகுமாரின் திரைப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் அவரை கதாநாயகனாக போட்டு 1983 மற்றும் 1986ம் ஆண்டுகளில் 2 படங்களை தயாரித்தவர் சூலூர் கலைப்பித்தன். தற்போது சொந்த ஊரான சூலூரில் சாதாராண ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். முதியோர் பென்சன் மட்டுமே அவருக்கு வருமானம். வெளியூர்களுக்கு டவுன் பஸ்சிலேயே சென்று வருகிறார். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் செந்தலை நா.கவுதமனுக்கும் சிவகுமார் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்தார். சூலுரில் நடந்த எளிய விழா ஒன்றில் இதனை அவர் வழங்கினார்.