கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம், தமிழில் 'பயணி' என்று பெயரில் வெளியானது. தற்போது ஓ சாதிசால் என்ற ஹிந்தி படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்க இளையராஜா இசை அமைக்கிறார். இது தொடர்பாக இளையராஜாவை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இளையராஜா கூறியிருப்பதாவது: உங்களை (ஐஸ்வர்யா) சந்தித்து நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். அது அன்பு மட்டுமே. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் .என்று கூறியுள்ளார்.