ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம், தமிழில் 'பயணி' என்று பெயரில் வெளியானது. தற்போது ஓ சாதிசால் என்ற ஹிந்தி படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்க இளையராஜா இசை அமைக்கிறார். இது தொடர்பாக இளையராஜாவை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இளையராஜா கூறியிருப்பதாவது: உங்களை (ஐஸ்வர்யா) சந்தித்து நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். அது அன்பு மட்டுமே. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் .என்று கூறியுள்ளார்.