ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படம் மீனவர்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. அதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் பட வேலைகளில் அவர் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.