மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படம் மீனவர்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. அதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் பட வேலைகளில் அவர் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.