சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கப்படுமா என்று தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில் கேள்வி விடுத்து வருகிறார்கள்.
இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மங்காத்தா-2 படத்திற்கான கதை எப்போதோ தயாராகி விட்டது. அதனால் அஜித் எப்போது அழைத்தாலும் உடனடியாக அந்த படத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள வெங்கட்பிரபு, விஸ்வாசம் படத்திற்கு பிறகு வலிமை வரை அஜித்குமார் சென்டிமென்ட் கதைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் மங்காத்தா- 2 அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாகி இருக்கிறது. அவரது அழைப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.




