கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாகுபலி மற்றும் சாஹோ படங்களின் உலகளாவிய வெளியீட்டிற்குப் பிறகு பிரபாஸின் கேரியர் கிராப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உயர்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி பிரபாஸ் ஒரு மாருதியுடன் ஹாரர் காமெடி படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் தற்போது கைவசம் 8 படங்கள் உள்ளன. அவரது சமீபத்திய படமான ராதேஷ்யாம் காதல் கதையிலும், ஆதி புருஷ் புராண கதையிலும், சலார் ஆக்சன் கதையிலும் உருவாகியுள்ள இப்படங்கள் 2022ல் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும் நான் அஷ்வினுடன் பிராஜெக்ட் கே. இந்தப்படத்தில் அறிவியல் புனைகதை மற்றும் எதிர்காலம் குறித்த கதையில் நடிக்கிறார். அதையடுத்து சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் என்ற ஆக்சன் படத்திலும், இயக்குனர் சித்தார்த் ஆனந்துடன் ஒரு படத்திலும், தில் ராஜூ தயாரிப்பில் மற்றொரு படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்போது பிரபாஸ் புக் ஆகி விட்டார்.